Wednesday, June 20, 2012

Why did I Embraced Islam?


I was brought up in the religion of the Church of England, and hardly remember any time when Sunday was not English Sunday, a thing that is-or has become-almost an institution in this country. Also, it was a day when one was being constantly told not to do this thing, and not to do the other. One was severely reprimanded for "being naughty on Sunday," as if it was worse to omitted by other people who were guilty. Not only that, but I had only to look around me at the sins and wrongs going on in the world, to see that it had in no way been saved by the death of an innocent man; and on discussing the matter with people I found that half the people who professed to be Christians did not really believe all they were supposed to, but held to it, because it was so much easier not to change or to bother to think for themselves.
The Sunday afternoons were spent in my being obliged to learn the catechism or a hymn by heart. How much better would it have been had I been told some real and ennobling  truth about my Creator, than to be made to repeat in a parrot-like fashion the rules of a doctrine I did not believe in. I was relieved that at all events I was not confirmed, for that seemed to me to be the culminating point of the whole thing. I hated the words "Body and blood of Christ," even if in the Protestant faith they were only meant allegorically and theoretically, and not as the "real body and blood of Christ" as in the Catholic Church ose who WL:rL: supposed to be in a position to interpret it-clergymen, f()r instance failed entirely when I questioned them concerning it. What, therefore, could be the use of a book that was so wrapped up in fable and fancy that no one could explain it? The Bible is the result of a collaboration of dozens of di I'lercnt authors. Science and geology prove that the Beginning, as described in Genesis, is an .utter impossibility. We have also proof that King David never wrote the Psalms, and that various other parts of the Bible attributed to different people were not written by them. Thus then, since so many people have had the task of inventing the Bible, who is to be believed? The Holy Book of Islam-the Qur'an-on the  contrary, has come to us through only one man, namely, the holy Prophet Muhammad. It has never been altered, twisted, paraphrased and transcribed as the Bible, but has remained true to its original copy. The Qur'an appealed to me.
 The doctrine of Islam appealed to me. These, then, are some of the reasons why I have embraced Islam, a religion that is comforting, uplifting, and sustaining, and why I have discarded one that has never, from the first word I learnt of it, ever inspired, encouraged, or uplifted me at all.


Ameena Annie Spieget
An
English Lady

Tuesday, June 19, 2012

எது வெற்றி?


எது வெற்றி?      




ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதி அரேபியா.

1. ஒன்று முதல் ஐந்து வரை தமிழ் கற்க பள்ளியினில்
  சென்று நிதம் அகரமுன் சேரப்பதற்கு மெய்யெழுத்தும்
  நன்று கற்றுத் தேர்ந்து பின் நன் மதிப்பெண் பலவும் பெற்று
  வென்று வந்தேன் முதல்வனாக வியன்தகு கையெழுத்தால்!

2 என தன்னை சொல்லவில்லை எங்ஙனம் கற்பதென்று
  உனதிஷ்டம் போல் என்பாள் ஒருபோதும் என்னைக்கடியாள்
  மனதிற்குள் வாழ்த்துவதும் மறையோதி வேண்டுவதும்
  தனதுமகன் சான்றோனாய் தான்வளர மகிழ்திருப்பாள்!

3 அறிவியலா புவியியலா ஆற்றல் மிகு உளவியலா
  செறிவான உடலியலா சீர்பெற்ற இயல்பியலா – நன்கு
  புரிகின்ற வேதியலா ஏதும்புரியாத தத்துவமா
  சரி கண்டு பகுத்துணர்ந்து சார்ந்துவிட்டேன் பொறியியலை!

4 பொறியியலில் வேதியலை புகுத்திவிட்ட பாடத்திட்டம்
  விரிவுரையும் தெளிவுரையும் விளக்குகின்ற சோதனைகள்
  தெரிந்து தேர்ந்து என் வகுப்பில் தெரியாத பலருக்கும்
  வரிந்து கொண்டு படிப்பித்தேன் வருசையாய் சாதனைகள்!

5 ஆண்டுகள் ஐந்ததனை அண்ணாமலையில் கழித்து விட்டு
  மாண்ட என் தந்தையின் மனத்துயரம் தேற்றிவிட்டு
  பூண்ட வைராக்கியத்தால் பொலிவோடு தேர்வெழுதி
  தாண்டி அக்கரை சேர்ந்தேன் தனிமகனாய் ஒளிபெற்று!

6 சென்னையின் இந்தியத் தொழிநுட்பக்கழகத்தில்
  என்னையும் இணைத்திடவே இருமடங்காய் உழைத்து
  கண்னை இமைமூடா கடிய பலநாட்கள் சென்று
  பொண்னைப் பெற்றது போல் பூரித்தேன் வெற்றிபெற்று!

7 வண்ணப்பூக்களுடன் வனப்புமிகு புள்ளிமானும்
  கண்னைப் பறித்திடும் கானகத்தின் மத்தியிலே
  சென்னையில் தான் உள்ளோமோ சீர்கொண்ட முதுமலையோ
  தன்னை மறக்கடிக்கும் தன் பெயர்தான் கிண்டிகாடோ!

8 துடிப்போடு ஆய்வு செய்து துகளியலின்(*) தேர்வு பெற்று
  படிப்போடு ஆர்வமுடன் பலபாடல்களும் கவியும் கற்று
  நடிப்போடு நாடகங்கள் நல்ல சொல் அலங்காரங்கள்
  வடிப்பதுவும் என்செயலே வாழ்த்துகிறேன் அன்பர்களை!

9 அரேபிய பணிசெய்ய அன்று நான் எண்ணவில்லை
  குறைகண்ட ஒருசிலரை குறிப்பாக ஒதுக்கிவிட்டு
  பறை சாற்றும் புணிதமண்ணில் கால் பதிக்க நன் நாளில்
  மறை காக்கும் இறையோனை மனத்திலாக்கி புறப்பட்டேன்!

10 ஓராண்டோ ஈராண்டோ ஒருவாறு கழித்து விட்டு
  வாராமல் போவேனோ வளமான என் நாட்டிற்கு -உனை
  பாராமல் இருப்பேனோ பரிதவிக்கும் எனதன்னை -மறுத்து
  கூறாமல் துயரத்தில் குடிகொண்டாள் – என் செய்வேன்?

11 பருவங்கள் மாறினவே பனி, வெயில்,சுழற்காற்று
  வருடங்கள் ஒடினவே வனப்பும் மிக குறைந்த கூற்று
  உருவமும் மங்கினவே ஒடியாட முடிவதில்லை -இனி
  தருணத்தை எதிர்நோக்கி தங்குகிறேன் – விடியவில்லை!

12 முப்பத்து மூன்றாண்டு முழு வெளிப்பாலைதனின்
  வெப்பத்தில் தோய்ந்து பின் வெண்சாமரமும் வீச
  ஒப்பற்ற எண்னைவள உற்பத்தி நிறுவனத்தில் -ஆகாய
  கப்பலிலே பயணித்த கதைகள் பல சொல்வேனோ?

13 “போதும்” என்ற மனமே பொண் செய்யும் மருந்தென்பார்
  போதாது போதாது ” புலம்புவதோ சாத்தனென்பார்
  வாதம் செய்வார் சிலர் வழியேதும் காணாமல் – பண
  நாதத்தால் கட்டுண்டு நடந்திடுவார் பிற்போக்காய்!

14 பொருள் வேண்டும் இவ்வுலகின் பொலிவான வாழ்விற்கு
  அருள் வேண்டும் அவ்வுலகின் அழியாத பேற்றிற்கு
  பொருள் கொண்டு வாங்கவிலா பெருவாழ்வு சுவனத்தை – நின்
  அருள் கொண்டு வேண்டுகிறேன் ஆற்றல் மிகு இறையோனே!

15 வெற்றிமேல் வெற்றிதனை இவ்வுலகில் பெற்றிடினும்
  சுற்றியிருப்போரும் சூழலுமே புகழ்ந்திடினும் – இங்கு
  பெற்ற வெற்றியினால் பெரிதாக ஒன்றும் மில்லை – அங்கு
  உற்ற துணையாய் நின்று உயிர்காக்கும் மறுமை வெற்றி!

(*) – துகளியல் – Particle Technology – It is my specialization in MTech.

நட்பு


நட்பு
handsake 


ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு..
சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு..
துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு..
வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு..
வெறும் வார்த்தைகளின் கோர்வையல்ல நட்பு..
நம் வாழ்கையோடு பிணைய வேண்டும் நட்பு..
நட்பென்று அன்னிய ஆடவரும் பெண்டிரும் தனித்திருக்காதீர்..
நட்பென்ற போர்வையில்தான் ஷைத்தானும் உடனிருப்பான் மறவாதீர்..
நண்பர்களோடு அளவாய் நேசம் கொள்ளுங்கள்..
பகைவர்களோடும் அளவாய் பகைமை பாராட்டுங்கள்..
நண்பரும் பகைவராய் மாறிடலாம்.. சில நேரம்..
பகைவரும்; நண்பராய் சேர்ந்திடலாம்..
நல்ல நட்பிற்கு உதாரணம் அத்தர் வியாபாரி போன்றது..
அதன் வாசனை நம்மீது பரவுமே..
தீய நட்பிற்கு உதாரணம் கொல்லற் பட்டறை போன்றது..
அங்குள்ள நெருப்பும் நாற்றமும் நம்மீது படருமே..
நட்பை பகுத்தறிந்து தேர்ந்தெடுக்க வேண்டுமே..
நட்பினால் குணங்கள் நமக்குள் ஊடுறுவுமே..
வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை நீங்கள் அறிந்திடுங்கள்..
இதுபோல் நட்பை பேணி நன்மக்களாய் வாழ்ந்திடுங்கள்;..
நபிகளார் இறைச்செய்தி முதலில் பிரகடனம் செய்தபோது..
நொடிப்பொழுதும் தாமதிக்காமல் சான்று பகர்ந்த நட்பு..
மக்கத்து குரைஷிகள் நபிகளாரை தாக்கியபோது..
தடுத்து தன்னை கேடயமாக்கி நின்ற நட்பு..
நபிகளார் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது..
இறைவன் அனுமதியோடு சேர்ந்து சென்ற நட்பு..
தவ்ர் என்னும் குகையிலே தஞ்சமடைந்த போது.
இருவரில் ஒருவராய் இருந்த நட்பு..
உற்ற நண்பராய் அறிவிப்பதென்றால் இவரை அறிவிப்பேன்..
நபிகளார் இவ்வாறு சிலாகித்து கூறிய நட்பு..
குன்றின் மேலிட்ட விளக்காய்..
என்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நட்பு..
நபி பெருமானாருக்கும்  அபூபக்கர்(ரலி)க்கும்..
நடுவே பிணைந்திருந்த சகோதர நட்பு..
செதுக்கிடுங்கள் இச்சிறப்பினை சிந்தனையிலே..
செம்மையாய் நுழைத்திடுங்கள் நும் சிந்தையிலே..
மார்க்கம் காட்டிய நட்பின் இலக்கணத்தை அறிந்திடுவோம்..
நன்மக்களை அறிந்து நட்பு கொண்டிடுவோம்..
இறைவனுக்காக மட்டுமே அவர்களை நேசம் கொள்வோம்..
மறுமையில் அர்ஷின் நிழலிலே நாம் தங்கிடுவோம்..

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

prayer2உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..



ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்..
படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்..
குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்..
எல்லாத் தொழுகைகளையும் பேணி தொழுதிடுங்கள்..
போர்க்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்திடுங்கள்..
தொழுகையினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்..
உள்ளச்சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்..
ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்..
மறுமையில் முதல் விசாரணை தொழுகையை பற்றியதே..
தொழுகை நம் ஈமானை மேலும் உறுதியாக்குகிறதே..
தொழுகை பாவக் கறைகளை போக்கிடுமே..
மானக்கேடானவற்றிலிருந்து நமை காத்திடுமே..
தொழுகை தீய காரியங்களை களைந்திடுமே..
இறைவனின் மன்னிப்பை பெற்று தந்திடுமே..
இறுதி தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமைந்திடுமே..
நமை எல்லாம் மார்க்கச் சகோதரர்கள் ஆக்கிடுமே..
தொழுகையை விடுவது இணைவைப்போரில் ஒருவராய் நமை ஆக்கிவிடும்..
ஸகர் நரகத்தில் நமை நுழையச் செய்துவிடும்..
தொழுகையை விடுவோர் இறைநிராகரிப்பாளாராக ஆகிவிடுவர்..
மறுமையில் ஃபிர்அவ்ன், ஹாமான் போன்றோரோடு எழுப்பப்படுவர்..
தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எண்ணாதீர்..
அறிவில்லாத மக்களில் ஒருவராக நீங்கள் ஆகிவிடாதீர்..
தொழுகையை விடுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திடுங்கள்..
மனம்வருந்தி ஏகஇறையிடம் பாவமன்னிப்பு தேடிடுங்கள்..
தொழுகை இறைநம்பிக்கையாளருக்கு கடமையாகும்..
அல்லாஹ்விற்கு இது மிக விருப்பமான செயலாகும்..
வாருங்கள் சகோதரர்களே.. தொழுதிடுவோம்..
மார்க்க கடமையினைப் பேணி நடந்திடுவோம்..
நமக்கு தொழுகை நடக்கும் முன் நாம் தொழுதிடுவோம்..
ஸகர் நரகத்திலிருந்து நம்மை காத்திடுவோம்..

Friday, June 15, 2012

අල්ලාහ්ගෙන් පමණක් ප‍්‍රාර්ථනා කරමු!


අල්ලාහ්ගෙන් පමණක් ප‍්‍රාර්ථනා කරමු!


මහා කාරුණික පරම දයාබර අල්ලාහ්ගේ නාමයෙනි. සියළු ප‍්‍රශංසාවන් විශ්වයාධිපති අල්ලාහ්ටම හිමිවේ. ඔහුගේ කරුණාව හා දයාව නබි (සල්) තුමන්ට හා එතුමන්ගේ ඥාතීන්ටද, මිත‍්‍රයින්ටද හිමිවේවා!
ශුද්ධවූ අල් කුර්ආනයෙහි මිනිසා මවනු ලැබීමේ පරමාර්ථය පැහැදිළිව සඳහන් වේ. “මා මිනිස් හා ජින් වර්ගය මාහට වැඳුම් පිඳුම් කිරීමට මිස නිර්මාණය නොකළෙමි” (ශු අල්කුර්ආනය 51: 56).
 මෙම පාඨයෙන් ප‍්‍රත්‍යක්‍ෂ වන ඉතා වැදගත් කාරණය නම්: මිනිසා තම ජීවිත කාලය පුරා අල්ලාහ්ට අවනතව ජීවත්වීමට බැඳී සිටි. තම ජීවිතයෙහි පැන නැගෙන හැම ගැටළුවකදීම අල්ලාහ්ගේ දිව්‍යමය හෙළි කිරීම වන ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි හා අවසන් ශාස්තෘවරයානන්ගේ මග පෙන්වීම ඔස්සේ විසඳුම් සෙවිය යුතුයි. ඉස්ලාම් වෙනත් සංකල්ප මෙන් නොව, මිනිසාගේ ජීවිතයෙහි හැම පැති කඩක් සඳහාම මග පෙන්වන දහමකි.
මිනිසා තම නිර්මාතෘවරයා සමග අඛණ්ඩව සම්බන්ධකම් පැවැත්වීම ඔහුගේ දෙලොව ජයග‍්‍රහණය සඳහාවූ ඒකායන මාර්ගය වේ.
ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි මෙසේ සඳහන්වෙයි:  “ඔබ මා සිහිපත් කරන්න, මා ඔබලා සිහිපත් කරමි” (ශු අල්කුර්ආනය 2: 152).
“මාගේ දාසයන් මා පිළිබඳ ඔබෙන් ප‍්‍රශ්න කළා නම්, මා ඔවුන්ට ඉතා සමීප බව පවසන්න. මා ප‍්‍රාර්ථනාකරන්නන්ගේ ප‍්‍රාර්ථනාවන් පිළිගනිමි. ඔවුන් මාගෙන් ප‍්‍රාර්ථනා කරත්වා, මා කෙරෙහි විශ්වාසය තබත්වා” (ශු අල්කුර්ආනය 2: 186).
 ඉස්ලාම් මුස්ලිමෙකුට ලබා දී ඇති මහඟු වරප‍්‍රසාදයක් නම් මෙම සකල විශ්වයෙහි නිර්මාතෘවරයා වන අල්ලාහ්ත් සමග සම්බන්ධවීමට කිසිදු තැරැව්කරුවෙකු හෝ අතර මැදියෙකු හෝ අවශ්‍ය නැත. සෘජුව සම්බන්ධ විය හැක. ඉහත සඳහන් කුර්ආන් පාඨයෙන් එය මොනවට සනාථ වෙයි.
 වෙනත් ස්ථානයක මෙසේ සඳහන් වෙයි: “ඔබගේ ස්වාමින් පවසයි: මාගෙන් ප‍්‍රාර්ථනා කරන්න, මා ඔබගේ ප‍්‍රාර්ථනාවන් පිළිගනිමි” (ශු අල්කුර්ආනය 40: 60)
 විශ්වයෙහි මැවුම් කරුවානන් අපේ ප‍්‍රාර්ථනාවන්ට සෑම මොහොතකම ඇහුම් කන් දෙන්නේ නම් එය ඔහුගේ අසීමිත කරුණාවට, අපරිමිත දයාළු භාවයට ඇති කදිම නිදසුනකි. නමුත් මෙය වටහා නොගත් බොහෝ අඥානයන් අල්ලාහ් ඉදිරියෙහි පමණක් කළ යුතු ප‍්‍රාර්ථානවන්, සොහොන් කොත්වලට ගොස් එහි මිහිදන් වී සිටින පුද්ගලයින් ඉදිරියේ කරන අඥාන කි‍්‍රයාව දකිමු. ප‍්‍රාණය ඇති මොවුන් අප‍්‍රාණික දෙයකින් පිහිට පැතීම මොවුන්ගේ සිහි බුද්ධිය උකසට තබාද මෙවැනි කි‍්‍රයාවන් කරන්නේ යැයි සැකයක් මතු වේ.
ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි මෙසේ සඳහන් වෙයි: “අල්ලාහ් හැර ඔබ ප‍්‍රාර්ථනා කරන දේ ඔබලාට පිහිටවීමට ශක්තියක් නොමැත. ඔවුන්, තමන්ට පවා පිහිටවීමට නොහැකි අය වේ”. (ශු අල්කුර්ආනය 7: 197).
මෙය ඉස්ලාම් දකින්නේ බලවත් වරදක් ලෙසය. අල්ලාහ් අභිමුව පමණක් කළ යුතු ප‍්‍රාර්ථනාවන් වෙනත් සොහොන් කොත් ඉදිරියේ හෝ වෙනත් වෙනත් දේ ඉදිරියේ හෝ කිරීම අල්ලාහ්ට පමණක් ඇති ගුණාංග, ශක්තිය ඔවුන්ටත් තිබෙන බව සැළකීමේ එක් ප‍්‍රතිඵලයකි. ඉස්ලාම් මෙය දකින්නේ බලවත් වරදක් සේය. තවත් මෙම වරද කරන සමහරුන් අපි සොහොන් කොත්හි මිහිදන්ව සිටින්නන්ව දේව බලය ලැබූ අය වශයෙන් සළකා නොවෙයි ඔවුන්ගෙන් ප‍්‍රාර්ථනා කරන්නේ, ඔවුන් අපි දකින්නේ අල්ලාහ් හා අප අතර සිටින තැරැව්කරුවන්, මැදිහත් කරුවන් වශයෙනි. ඔවුන්ගේ මෙම තර්කය නවතම සොයා ගැනීමක් නොවේ. මීට පෙර නොමග ගිය සමාජයන් මේ හා සමාන තර්කයන් ඉදිරිපත් කළෝය.
“අල්ලාහ් හැර ඔවුන්ට කිසිදු යහපතක් හෝ විපතක් කළ නොහැකි දේට පුද සත්කාර කරති. ඔවුන් අල්ලාහ් අභියස අපට රෙකමාදාරු කරයි යනුවෙනුත් පවසති. අහසෙහි හා පොළොවෙහි අල්ලාහ්ට නොදැනුවත් දේ ඔහුට කියා දෙන්නේද? ඔහු ඉතා පරිශුද්ධයි. ඔවුන් ආදේශයන් ඇති කරන දෙයින් ඔහු අති්‍යුත්කෘෂ්ඨයි. යනුවෙන් පවසන්න” (ශු අල්කුර්ආන් 10: 18).
“දැනගන්න පරිශුද්ධවූ මෙම දහම අල්ලාහ්ට අයිතිවේ. ඔහු හැර ආරක්‍ෂකයින් ඇති කරගත්තන් අල්ලාහ් අභියස අපව සමීපකරවයි යනු විනා අපි ඔවුන්ට වන්දනා මාන නොකරමු (යැයි ඔවුන් පවසති). ඔවුන් මත භේද වූ දේ පිළිබඳ අල්ලාහ් විනිශ්චය කරයි. (තමන්ව) ප‍්‍රතික්‍ෂේප කරන අසත්‍ය වන්තයාට අල්ලාහ්ට යහමග නොපෙන්වයි” (ශු අල්කුර්ආනය 39: 3).
 එම තීරණාත්මක අවසන් විනිශ්ච දිනයෙහිදි මෙලොවට පහළවූ උගත් ශාස්තෘවරුන් වේවා, වෙනත් කුමන තරාතිරමක සිටින කෙනෙකු වේවා හැමෝම අල්ලාහ්ගේ සමූහයට ‍දාසයන් වශයෙනුයි පැමිණිය යුත්තේ.
ශුද්ධවූ අල්කුර්ආනය මෙසේ සඳහන් කරයි: “අහස් ගැබෙහි හා මහ පොළොවෙහි පවතින සියල්ල අසීමිත දයාළුවන්තයා වෙත (එදින) දාසයන් වශයෙන් පැමිණෙති” (ශු අල්කුර්ආන් 19: 93).
අල්ලාහ් හැර ඔවුන් කන්නලව් කරන, ප‍්‍රාර්ථනා කරන දේ, සියළු අර්බුදවලින් ඔවුන්ව මුදවන බව සිහින මවති. එනමුත් මෙය සදාතනික නිරය සඳහා වූ පාපයක් බව ඔවුන් නොදැනුවත්ව සිටීද? නැතහොත් දැන දැනම උඩඟු ලෙස කි‍්‍රයා කරයිද?
අවසන් ශාස්තෘවරයානන් වරක් මෙසේ ප‍්‍රකාශ කළහ, “ප‍්‍රාර්ථනාව එයයි යාඥාව” (මූලාශ‍්‍රය: තිර්මිදි).
 යාඥාවන් සියල්ල අල්ලාහ් වෙනුවෙන් පමණක් කළ යුතුයි. මෙය සෑම මුස්ලිමෙකුම දැන සිටිති. මුස්ලිමෙකු නිරතුරුව ප‍්‍රකාශ කරන, හෘදයාංගම පිළිඅරන් ඇති “ලා ඉලාහ ඉල්ලල්ලාහ් ” යන පදයෙහි අර්ථය නිසි ලෙස වටහා ගත් මුස්ලිමෙකු මෙවැනි මහත් පාපී කි‍්‍රයාවන්හි නිරත නොවෙයි.
නබි (සල්) තුමන් වරක් මෙසේ ප‍්‍රකාශ කළහ: “කව්රුන් යම් දෙයක් පැතීම සඳහා අල්ලාහ් ඉදිරියේ තම දෑත් එසෙව්වේද, අල්ලාහ් එම දෑත් හිස්ව යැවීමට ලැජ්ජාවෙයි.” (මූලාශ‍්‍රය: සහීහුල් ජාමිඃ).
අල්ලාහ්ගේ අසීමිත දයාළු භාවය ප‍්‍රත්‍යක්‍ෂ කරන මෙම නබි වදන සෑම මුස්ලිමෙකුගේම අවධානයට ලක් විය යුතුය. අල්ලාහ්ගේ අසීමිති දයාළුභාවය සුළුවෙන් තක්සේරු කරනන්න්ට ශුද්ධවූ අල්කුර්ආනය මගින් ඔහු අනතුරු අඟවයි. “කව්රුන් අල්ලාහ්ගේ භාග්‍යන්හි විශ්වාස භංගත්වයෙන් පසුවෙයිද ඔහු නොමග ගියෙකු මිස නොමැත” (ශු අල්කුර්ආනය 15: 56).
“අල්ලාහ්ගේ භාග්‍යන්හි විශ්වාස භංගත්වයෙන් පසු නොවන්න. එසේ විශ්වාස භංගත්වයෙන් පසුවෙන්නන් මිත්‍යා දෘෂ්ටිකයින් මිස නොමැත” (ශු අල්කුර්ආනය 87: 12).
අල්ලාහ් හැර වෙනත් අය ඉදිරියෙහි ප‍්‍රාර්ථනා කරන්නන්, තම අවශ්‍යතාවන් ඉදිරිපත් කරන්නන් අල්ලාහ් අභිබවා ඔවුන් තමන්ට කරුණාව දක්වන බව ඔවුන්ගේ කි‍්‍රයාවෙන් ඔප්පු කරයි. මෙය තුළින් ඔහු මුස්ලිම් යන රාමුවෙන් පවා පිටවෙයි. ඉහත සඳහන් කුර්ආන් පාඨයන් එයට කදිම සාක්‍ෂියකි.
නබි (සල්) තුමන් වරක් කුඩා වියෙහි පසුවෙමින් සිටී ඉබ්නු අබ්බාස් (රලි) අමතා “ඔබ උදව් පැතුවේ නම් අල්ලාහ්ගෙන් පමණක් පතන්න” (බුහාරි).
 මුස්ලිමෙකු ඔහු ඉටු කරන සලාතයන්හි හැම රක්අතයක් පාසාම අල්ලාහ් ඉදිරියෙහි ගන්නා පොරොන්දුවක් නම් “ඉයියාක නඃබුදු වඉයියා නස්තඊන්” (අපි ඔබම නමදිමු ඔබගෙන්ම පිහිට පතමු). මුස්ලිමුන් අතුරින් බහුතරයක් ඉහත සඳහන් මෙම කුර්ආන් පාඨය අර්ථය වටහා නොගෙන පාරායනය කිරීම නිසා ඔවුන් දෙන පොරොන්දුව ඔවුන් විසින්ම කඩ කෙරේ. මුස්ලිමෙකු සියළු දේ අල්ලාහ්ගෙන්ම පැතිය යුතුයි. මුස්ලිමෙකු පතන සියළු දේ නියතයෙන්ම අල්ලාහ් විසින් ඉෂ්ට කර දෙනු ලැබේ. නමුත් කණගාටුවට පත්විය යුතු කරුණ නම් අල්ලාහ්ගෙන් පමණක් ප‍්‍රාර්ථනා කරන මුස්ලිමුන් පවා යම් දෙගිඩියාවකින් ප‍්‍රාර්ථනාවන්හි නියැලෙති. මෙයට හේතුව අල්ලාහ්ගේ බලය සුවිශේෂ ශක්තිය පිළිබඳ නිසි අවබෝධයක් මොවුන් තුළ නොවීමයි.
සකරියියා (අලෙයි) තුමන් තම මහළු වියෙහි කළ ප‍්‍රාර්ථනාවක් පිළිබඳ ශුද්ධවූ අල්කුර්ආනය විවිධ අවස්ථාවල සිහිපත් කරයි . “(ශාස්තෘවරයානනි!) මෙය ඔබ හිමියන් තම දාසයා වන සකරියියාට පිරිනැමු භාග්‍ය පිළිබඳවයි. ඔහු තම හිමියන්ගෙන් සිහින් හඬ්න් ආයාචනා කළ විට (මෙසේ භාග්‍ය පිරිනැමුවේය). (සකරියියා) පැවසුවේය: මාගේ හිමියනි! නියතයෙන්ම මාගේ ඇට කටු දුර්වලවී ඇත, මාගේ හිසද (වයස නිසා) පැසී දිලිසෙයි, මා (මෙතෙක්) ඔබෙන් කළ ප‍්‍රාර්ථනාවන්ගෙන් ආශිර්වාද නොලද්දෙක් නොවෙමි. ඇත්තෙන්ම මගෙන් පසු මගේ නෑදෑයින් පිළිබඳ බියවෙමි. මගේ බිරිඳ වඳවූවාය, එබැවින් ඔබගෙන් මට දරු භාග්‍යක් ලබාදෙනු මැන. මගෙන් උරුමවන්නාවූද, යඃකුබ්ගේ පරපුරෙන් උරුමවන්නාවූද (පුතකු දෙනු මැනව). ඔහු යහපත් පුද්ගලයකු බවට පත්කරනු මැනව.
 ඕ! සකරියියා අපි ඔබට පුතෙකු පිළිබඳ ශුභාරංචිය දෙන්නෙමු. ඔහුගේ නම යහ්යාය.  ඔහුට පෙර මෙනමින් කිසිවකුට නම් නොකෙළෙමු. මාගේ හිමියනි! මට කෙසේ පුතුකු වන්නේද? මාගේ බිරිඳ වඳය. මාද මහලූවියට පැමිණියෙන් දුබල යැයි ඔහු (සකරියියා) කීවේය. එලෙස යැයි (අල්ලාහ්) කීවේය. එය මට පහසු කාර්්‍යකි. ඔබ කිසි දෙයක් නොවියදී මා ඔබ නිර්මාණය කළෙමි. එය මට පහසු යැයි ඔබගේ හිමියන් කීවේය”. (ශු අල්කුර්ආනය 19: 2- 9).
සකරියිය නබි තුමන්ගේ තිරසාර විශ්වාසයට තිළිණයක් වශයෙන් අල්ලාහ් පිරිනැමූ භාග්‍යයයි ඉහත සඳහන් වූයේ. එතුමන්ගේ තිරසාර විශ්වාසය සැමට ආදර්ශයක් විය යුතුයි. එපමණක් නොව අපේ විශ්වාසයද එසේ පවතින විට අල්ලාහ්ගේ අද්විතීය බලය තුළින් ඔහුගේට පිහිටද නොකඩවා අපට හිමිවනු ඇත.
වරක් නබි (සල්) තුමන්, අල්ලාහ් පවසන බව ප‍්‍රකාශ කළහ: “දාසයා මා පිළිබඳ කෙසේ සිතන්නේද එසේම මා ඔහු සමග සිටිමි” (මූලාශය: බුහාරි).
 අල්ලාහ්ගේ අසීමීත ශක්තිය කෙරෙහි කවුරුන් තිරසාර විශ්වාසයකින් පසුවෙයිද ඔහුට එය දැක බලාගැනීමේ අවස්ථාවන් ඔහුගේ ජීවිතය තුළ  අනන්තව ලැබෙනු ඇත.
 මා කළ පාපයන්ට සමාව ලැබෙයිද? මාගේ සිතුම් පැතුම් ඉටුවෙයිද? මට දරු භාග්‍යයක් හිමිවෙයිද? මාගේ ලේඩ රෝග සුව වෙයිද? මාගේ දුක් කරදර පහවෙයිද? මාගේ ජීවිතයට සැනසීමක් ලැබෙයිද? මට ස්වර්ගය හිමිවෙයිද? මේ ආකාරයට යම් සැකයකින් දෙගිඩියාවකින් අල්ලාහ්ගෙන් කෙනෙකු ප‍්‍රාර්ථනා කරන විට ඔහුගේ ප‍්‍රාර්ථනාවන් අල්ලාහ් ඉදිරියේ පිළිගනු ලබන්නේ නැත. කවුරුන් තිරසාර විශ්වාසයකින් යුතුව අල්ලාහ් ඉදිරියේ දෙ අත් ඔසවා ප‍්‍රාර්ථනා කරයිද එම ප‍්‍රාර්ථනාවන් සැබවින්ම ඔහු ඉදිරියේ පිළිගනු ලබන්නේය.
 ශුද්ධවූ අල්කුර්ආනය මගින් අල්ලාහ් මෙසේ අමතයි. “තම ආත්මයටම අසාධාරණ කරගත් දාසයනි! අල්ලාහ්ගේ දයාළු භාවයෙහි අපේක්ෂා භංගත්වයෙන් පසු නොවනු. ඇත්තෙන්ම අල්ලාහ් සියළු පාපයන් සමා කරන්නාය. නියතයෙන්ම ඔහු සමා කරන්නා හා දයාළු වන්තයා වේ” (ශු අල්කුර්ආනය 39: 53).
 නබි (සල්) තුමන් වරක් මෙසේ ප‍්‍රකාශ කළහ: “ඔබලා අතුරින් කිසිවෙකු අල්ලාහ් පිළිබඳ යහපත් ආකල්ප ඇති කරගෙන මිස මිය නොයන්න” (මූලාශ‍්‍රය: මුස්ලිම්).
අල්ලාහ් කෙරෙහි පිවිතුරු විශ්වාසයක් තබමු. ඔහු වෙතට මුළුමනින් හැරෙමු. ඔහු රිසි දේ කිරීමට බලවන්තයාය. ඔහුගෙන් පමණක් ප‍්‍රාර්ථනා කරමු, ඔහු නිරතුරුව දාසයන්ගේ කන්නලව්වට ඇහුම් කන් දෙන්නාය.

மன இச்சைதான் மார்க்கமா?

மன இச்சைதான் மார்க்கமா?

Post image for மன இச்சைதான் மார்க்கமா?உலகில் பெரும் பெரும் அறிஞர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் மற்றும் பல துறை மன்னர்கள், அவர்களின் அறிவு ஆற்றலில் குறைவு இல்லை. ஆயினும் மனிதனை தெய்வமாக்குவதும், தெய்வத்தை மனிதனாக்குவதும் தெய்வத்தால் மன்னிக்கப்படாத குற்றம். கல்லை சிலையாக வடித்து அதனை தெய்வமாக வழிபடுவது தெய்வத்திற்கு இணை வைக்கும் செயல், மாபெறும் குற்றம் என்ற மறுக்க முடியாத உண்மையை அவர்களால் ஜீரணிக்க முடிகிறதா? கல்லை தெய்வமாக நம்பி மோசம் போகும் உலகியல் அறிஞர்களின் எண்ணிக்கை தெரியுமா?
    இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்; அவர்கள் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதாக நம்பி, அவர்களால் மற்றவர்களின் கோரிக்கைகளை கேட்க முடியும், கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முடியும் என்பது மூட நம்பிக்கையாகும் என்ற இறைவனின் அழகிய உபதேசத்தை ஜீரணிக்க முடியாத எஞ்சினியர்கள் மற்றும் பலதுறை அறிஞர்கள்களின் எண்ணிக்கை தெரியுமா?
    அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை மட்டுமே மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும். மனித யூகங்களை மார்க்கமாக எடுத்து நடப்பது, நம்பிச் செயல்படுவது மோசம் போய் நரகில் கொண்டு சேர்க்கும்  செயலாகும் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?
    இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறப்பிற்குப்பின் உண்டான மத்ஹபுகள், தரீக்காக்கள், மற்றும் பல சடங்குகள் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராதவை பின்பற்றக் கூடாதவை என்பதை உரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் நிலை நிறுத்தினாலும் அவற்றை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகள் எண்ணிக்கை தெரியுமா?
    அல்லாஹ் இந்த உம்மத்திற்கு கொடுத்த மார்க்கம் இஸ்லாம். பிரச்சார பணி புரிகிறவர்கள் தங்களை முஸ்லிம் என்றே அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் அழகிய உபதேசமாக இருந்தும் (41:33) அதனை ஜீரணிக்க முடியாமல் தங்கள் சொந்த கற்பனையில் தோன்றிய காரணங்களை  காட்டி பல இயக்கங்களாக பிரிந்து செயல்படுவதை நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?
    இப்படி எண்ணற்றோர், கோடிக்கணக்கானோர் சத்தியத்தை ஜீரணிக்க முடியாமல் அசத்தியத்தை அணைத்துக்கொள்ளக் காரணம் என்ன? காரணம், அவர்களின் உள்ளங்களில் ஏற்கனவே ஊறிப்போயிருக்கின்ற, புரையோடிப் போயிருக்கிற உண்மைக்கு புறம்பான தத்துவங்களேயாகும். உள்ளங்களில் புரையோடிப் போயிருக்கிற குருட்டுத் தத்தவங்களை விட நம்மைப் படைத்த எஜமானனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடி பணிவதே அடிமையாகிய நமது நீங்காக் கடமையாகும் என்பதை தெளிவாகக் புரிந்து கொண்டவர்களே வெற்றியடைவார்கள். அவர்களால் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளை என்று அறிந்த மாத்திரத்தில் அவர்களால் ஜீரணிக்க முடியாவிட்டாலும், தங்களின் மனோ இச்சைகளை தூக்கி எறிந்து விட்டு, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிய முடியும்.
    இப்ராஹீம் (அலை) அவர்களின் உள்ளம் ஜீரணித்தா அருமை மனைவியையும், பாசமுள்ள மகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்லத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். துள்ளித் திரியும் அருமை மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். ஆம்! தங்கள் பகுத்தறிவை எஜமானனாகக் கொள்ளாமல், படைத்த அல்லாஹ்வை மட்டுமே தங்கள் எஜமானனாகக் கொண்டவர்களால் மட்டுமே இப்படிச் செயல்பட முடியும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஜீரணிக்க முடியாதவர்கள் தங்கள் பகுத்தறிவை தங்களின் எஜமானனாகக் கொண்டுள்ளார்கள் என்பதில் ஐயமுண்டா?
    பகுத்தறிவால் ஜீரணிக்க முடிந்த அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பவர்கள், பகுத்தறிவுக்கு அடி பணிந்தார்களா? அல்லது படைத்த அல்லாஹ்வுக்கு அடி பணிந்தார்களா? இதனை எப்படி அறிந்து கொள்வது? அதனால்தான் பகுத்தறிவால் ஜீரணிக்க முடியாத சில விஷயங்களையும் அல்லாஹ் கட்டளைகளாகக் கொடுத்து மனிதனைச் சோதிக்கிறான்.
    பகுத்தறிவை புறம் தள்ளி, அல்லாஹ்வின் தெளிவான கட்டளைக்கு அடி பணிகிறவன் வெற்றி பெறுகிறான், இப்றாஹீம்(அலை) அவர்கள் வெற்றி பெற்றது போல்.
    அல்லாஹ்வின் கட்டளையைப் புறந்தள்ளி, தனது பகுத்தறிவுக்கு அடிபணிகிறவன் தோல்வியடைந்து நரகம் புகுகின்றான், ஷைத்தானைப்போல்.
    அல்லாஹ்வுக்கு மட்டுமே சுஜூது செய்ய வேண்டியவன், செய்து கொண்டிருந்தவன், நெருப்பால் படைக்கப்பட்ட தன்னைவிட, மண்ணால் படைக்கப்பட்ட படைப்பான ஆதமுக்கு சுஜூது செய்வதா? என்பதுதானே ஷைத்தானின் பகுத்தறிவின் வாதம்? ஆம்! தனது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்; தன்னையும், ஆதத்தையும் படைத்த இறைவனின் கட்டளையைப் புறந்தள்ளினான்; விளைவு? நரகம் புகுந்தான். அதே போல் அல்லாஹ்வின் கட்டளையை ஜீரணிக்க முடியவில்லை என்பதற்காக பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாசமடைந்து நரகம் புக நேரிடும். அல்லாஹ் அதைவிட்டும் பாதுகாப்பானாக.

සමාජවාදයේ සිට ඉස්ලාම් කරා බිලාල් ෆිලිප්ස්!


සමාජවාදයේ සිට ඉස්ලාම් කරා බිලාල් ෆිලිප්ස්!


වත්මන් ඉස්ලාමීය ලෝකය තුළ නොදන්නා කෙනෙකු නැත යන තරමට ප‍්‍රචලිත වී සිටින ප‍්‍රවීන ඉස්ලාමීය විද්වතෙකු වන බිලාල් ෆිලිප්ස් නම් චරිතය, වසර 40 කට පෙර සමාජවාදියෙකු වශයෙන් තමන්ව හඳුනාගත්, කළු ජාතිකයින් වෙනුවෙන් ඇප කැපවී සිටි චරිතයකි. එතුමන්ගේ ජීවිතයෙහි මෙතරම් සහ විපර්්‍යාසයක් ඇති කිරීමට තුඩු දුන් හේතූන් මොනවාද?
බිලාල් ෆිලිප්ස් කිතු පවුලක උපත ලැබූ කෙනෙකි. කි‍්‍රකට් ක‍්‍රීඩාවට ප‍්‍රසිද්ධියක් උසුලන බටහිට ඉන්දිය කොදෙව් දූපතෙහි පිහිටා ඇති ජමෙයිකා නම් නගරයෙහි 1947 දී උපත ලැබුවේය. ඔහුගේ දෙමාපියන් දෙදෙනාම වෘත්තියෙන් ගුරුවරුන් විය. ඔහුගේ මුත්තා බයිබලය හදාරා කිතු ප‍්‍රචාරයන්හි නිරතවූ කෙනෙකු විය.
බිලාල් ෆිලිප්ස්ගේ පවුලේ උදවිය පරාර්ථකාමි හැඟීමෙන් යුතු වූ අතර, බල කිරීමකින් තොර තම මවත් සමග සෑම සති අන්තයකම පල්ලියට ගොස් ඒමේ පුරුද්ද ඔහුට විය.
ෆිලිප්ස්ට වයස අවුරුදු 11ක්ව පවතින විට ඔහුගේ පවුලේ උදවිය කැනඩාව බලා යන්නට විය. එවකට කැනඩාවෙහි ජීවත් වූ බහුතරයක් යුරෝපයෙහි හා වෙනත් රටවල් වල සිට පැමිණී උදවිය විය. යුරෝපයට හිමි කම් කියන අප කැනඩාවෙහි උසස් ජාතීන් යන උඩඟුකම හා මමත්වය ඔවුන් තුළ පැවතිනි. මෙය කුඩා ළමයෙකුවූ ෆිලිප්ස්ගේ සිත් තුළ තදින් බලපාන්නට විය.
මිනිසුන් අතර සමානව නොසැළකීම ෆිලිප්ස් තුළ ලොකු බලපෑමක් ඇති කළේය. ෆිලිප්ස්ගේ දෙමාපියන් කෙතරම් වෙනස් කම් වලට මුහුණ පෑවේද යනු ඔවුන් විස්තර කළේය. මා අත් දුටු දේට වඩා මාගේ දෙමාපියන් පාසැල් අවදියේදි බොහෝ අසාධාරණ කම් වලට මුහුණ දුන්හ යනු මා පසුව ඔවුන්ගෙන් දැනග්තෙමි යනුවෙන් ෆිලිප්ස් කියයි.
කැනඩාවෙහි ජීවත්වූ කාල වකවානුවෙහි මුස්ලිම් සමාජයත් සමග කිසිදු සම්බන්ධකමක් ඔහුට නොතිබිනි. ෆිලිප්ස්ගේ දෙමාපියන්ට කැනඩාව හා කොළඹ යන ගිවිසුමක් මත මැලේසියාවෙහි ගුරු පත්වීමක් ලැබිනි. ප‍්‍රථම වරට මුස්ලිම් සමාජයත් සමග ඇසුරක් ඔහුට ලැබෙන්නේ එහි සිටින විටයි. කැනඩාවට වඩා මැලේසියාව තරුණ ෆිලිප්ස්ට සතුට ගෙන දෙන්නට විය. නමුත් මැලේසියාව මුස්ලිම් රටක් යන්නට කිසිදු සළකුණක් ඔහුට නොපෙනුනි.
 බි‍්‍රතාන්‍යය යටත් විජිත පාලනය යටතේ මැලේසියාව පැවතීම නිසා එම සළකුණු එහි පෙනෙන්නට විය. ෆිලිප්ස්ගේ මිත‍්‍රයින් වශයෙන් ඉංග‍්‍රීසි දන්නා ගුරුවරුන් හා ඉංග‍්‍රීසි දන්නා මැලේසියානුවන් සිටියේය. ”රාක්” සංගීත කණ්ඩායමක් ඇති කර වෘත්තියක් වශයෙන් ගිටාර් වාදනය කරමින් ෆිලිප්ස් කාලය ගත කළේය.
මැලේසියාවෙහි සිටින කාල වකවානුවෙහි ෆිලිප්ස්ගේ දෙමාපියන් ඉන්දුනේසියානු මුස්ලිම් දරුවෙකු හදාගන්නට විය. ෆිලිප්ස්ගේ මවට ඉස්ලාම් පිළිබඳ සාමාන්‍ය දැනුමක් පැවතුනු නිසා එම දරුවාට සලාතය හා උපවාසය කරන ආකාරය පිළිබඳ කියා දුන්නේය. වරක් තම අළුත් ආගන්තුකයා සලාතය කරන එම දර්ශනය දුටු ෆිලිප්ස්ට, ඔහු අමුතු චරිතයක් යන හැඟීම පමණක් පහළවිය. එනමුත් ඔහුගේ ප‍්‍රතිපත්තීන් හා විශ්වාසයන් පිළිබඳ දැනගැනීමට තරම් ඔහුට උනන්දුවක් නොවීය. 
ෆිලිප්ස් අධ්‍යාපනය ලබාගැනීමට එතරම් කැමැත්තක් නොදක්වා සංගීතය, ඒ වගේම තම සයිකලයෙන් කරක් ගැසීමට වැඩි අවදානයක් යොමු කිරීම නිසා ඔහුගේ අධ්‍යාපන කටයුතු අඩාල විය. එබැවින් ඔහුගේ දෙමාපියන් යළිත් වරක් ඔහුව කැනඩාවෙහි පිහිටී සයිමන් බිරේසර් විශ්ව විද්‍යාලයෙහි අධ්‍යාපයන ලබාගැනීම සඳහා එව්වේය.
කැනඩාවෙහි 60 දශක අවසානයෙහි 70 දශකයේ මුල් අවදිය වන විට ශිෂ්‍ය සංගම් ප‍්‍රබල ලෙස කි‍්‍රයා කරන්නට විය. ෆිලිප්ස්ද එහි කි‍්‍රයාකාරි සාමාජිකයෙකු වශයෙන් තමන්ව බඳවා ගත්තේය. එවකට අලෙන්කින්ස්මේර්ක් තවද තිමෝති ලීයරියි වැනි ප‍්‍රබලයන් විසින් මත් ද්‍රව්‍ය හා හිප්පි සංවිධානය ප‍්‍රචලිත වෙමින් පැවතුනි, ගුරුවරු විසින්ම මත් ද්‍රව්‍යන් මිශ‍්‍ර කළ සිගරට් ශිෂ්‍යන්ට පිරිනමා එය සියළු අය බීමෙන් පසු විෂයයන් ඉගැන්වීම ආරම්භ කරන ලදි.
මෙවැනි පසුබිමක් තුළ පිලිෆ්ස් මා වෛද්‍යවරයකු හා කලාවේදියෙකු විය යුතුයි යනු සිහින මවන්නට විය. මේ සඳහා පිලිෆ්ස් ජීව රසායන විද්‍යාව (Bio – chemistry) නම් විෂය තෝරාගත්තේය. කලා විශ්ව විද්‍යාලයකින් ආධාර මුදලක් ද ඔහුට ලැබිනි.
ෆිලිප්ස් තම සිහිනය සැබෑ කරගැනීමට පෙරාතුවම ශිෂ්‍ය දේශපාලනය තුළ ප‍්‍රබල කි‍්‍රයාකාරි සාමාජිකයකු විය. තමන්ගේ තරුණ අත්දැකීම් තුළින් බටහිර ලෝකය තුළ පවතින අඩු ලූහුඬුකම් පිරිමැසිය යුතුයි යනු ඔහු අධිටන් කළේය.
ගුරුවරු පංති කාමරවල සමාජවාදය හඳුන්වා දුන්හ. පිලිෆ්ස් කාල් මාක්ස් පිළිබඳ පුළුල්ව හැදෑරුවේය, ෆිල්ප්ස් ඔහුව මාක්ස්වාදියෙකු හා ලෙනින් වාදියෙකු යනුවෙන් හඳුනාගත්තේය.
නියම මාක්ස්වාදියෙකු හා ලෙනින් වාදියෙකු වශයෙන් තමන්ව හඳුනාගත් ෆිල්ප්ස්, කාල් මාක්ස්ගේ නිර්මාණයන් සියුම්ව කියවන්නට පටන් ගත්තේය. සමාජයෙහි යම් විපර්්‍යාසයක් කළ හැකි සංකල්පය වශයෙන් සමාජවාදය පිළිගනු ලැබිනි. අසාධාරණය තුරන් කර සමාජ සාධාරණත්වය ස්ථාපිත කිරීමට සහතිකයක් මේ සංකල්පය තුළින් දෙන ලද අතර, මෙම වෙනස් කම් විප්ලවයකින් කළ හැකි බවත් ඔවුන්ට උගන්වන ලදි යනුවෙන් ෆිලිප්ස් පවසයි.
කළු ජාතීන් මුහුණ දෙන ප‍්‍රශ්නවලට දේශපාලන විසඳුමක් අවශ්‍යයි යන පිපාසය ඔහු කැලිෆෝර්නියාව කරා යන්නට බාධාවක් නොවීය. (එම පිපාසය ඔහු කැඳවාගෙන ගියේය) එහි කළු කොටි (බ්ලැක් බේන්තර්ස්) වැනි කළු ජාතීන්ගේ අයිතින් වෙනුවෙන් පෙනී සිටින සංවිධාන සමග ෆිලිප්ස් තමන්වද බඳවා ගත්තේය. එම අත්දැකීම් පිළිබඳ ෆිලිප්ස් පවසන විට මෙම සියළු සංවිධාන කළු ජාතීන්ගේ අයිතීන් වෙනුවෙන් පෙනී සිටින සංවිධාන වේ. මෙහි ප‍්‍රබල නායකයන් වූයේද කළු ජාතීන්ය, එම යුගයෙහි කළු ජාතීන් මහත් අසාධාරණයන්ට ලක්වූ ජාතියක් විය. එබැවින් ඔවුන්ගේ හඬ නිදහස වෙනුවෙන්, තම අයිතීන් වෙනුවෙන් රැව් පිළිරැව් දෙන්නට විය. එනමුත් සුදු ජාතීන්ගේ පාසැල්හි අධ්‍යාපන ලැබූ සුදු ශිෂ්‍යන් පවා මෙම සංවිධානයන්ට තම පූර්ණ සහයෝගය ලබා දුන්නේය. ඉන් පසු මෙම සියළු පාර්ශ්වයන් සටන් ව්‍යාපාරවල නිරතවූහ. කාන්තා නිදහස් ව්‍යාපාර යනුවෙන් සම ලිංගික සේවණ සංවිධානයන් බිහිවෙන්නට පටන් ගත් බව ෆිලිප්ස් පවසයි.
කාලය මෙසේ ගතවීමත් සමග තමන් තුළ යම් පිළිකුල් බවක් ඇති වූ බව පිලිෆ්ස් පවසයි. සංවිධානවල සිටී බහුතර සාමාජිකයන් මත් ද්‍රව්‍යවලට ඇබ්බැහිවී සිටියේය. ආරක්‍ෂක වැඩවලට යනු පවසා ජනතාවගෙන් ආධාර එකතු කර එම මුදල සාදයන්, මත් ද්‍රව්‍යන් සඳහා වැයකරන්නට පටන් ගත්හ. ජනතාවගේ ආධාරවලින් යැපෙන්නන් බවට මොවුන් පත්වූහ. මේ සියල්ල ෆිලිප්ස්ගේ සිත් තුළ දැඩි කලකිරීමක් ඇති කළ කි‍්‍රයාවන් විය.
මෙම කාල වකවානුවෙහි ”නේෂන්  ඕෆ් ඉස්ලාම්” යන නමින්ද කළු ජාතීන්ගේ අයිතීන් වෙනුවෙන් සංවිධානයක් පැවතුනි. මොවුන් කළු මුස්ලිම් වරු යනුවෙන් අමතන ලදි. මෙම සංවිධානයේ නිර්මාතෘවරයා වූයේ ”එලිජා මුහම්මද්” ඉස්ලාමීය නම ඔවුන් භාවිතා කළත් සැබෑ ඉස්ලාමීය ප‍්‍රතිපත්තිවලින් ඔවුන් මුළුමනින් වෙන්ස් වී සිටියේය.
කළු ජාතීන් පරිශුද්ධ වන්තයින්, සුදු ජාතීන් යක්කු යනුවෙන් එලිජා ප‍්‍රචාරය කළේය. දෙවිවරු අතුරින් මහත් දෙවිවරයා තමන්ට ඇවිත් උපදෙස් කළ බවත්, තමන් දෙවියන්ගේ දූතවරයා බවත් එළිජා හා එහි සාමාජිකයින් ප‍්‍රචාරය කරමින් සිටියේය.
එලිජා මුහම්මද්ගේ සංවිධානයෙහි සාමාජිකයකුව සිට පසුව එයින් පිටත්වූ මැල්කම් එක්ස්ගේ ස්වයං චරිතාපදානය යන කෘතියට ජනතාව අතර හොඳ පිළිගැනීමක් තිබුනි. නේෂන් ඔෆ් ඉස්ලාම් සංවිධානයෙහි ඉතා වැදගත් සාමාජිකයකු වූ මැල්කම් එක්ස් සැබෑ ඉස්ලාම් පිළිබඳ නිසි දැනුමක් ලබාගැනීමෙන් පසු එම සංවිධානයෙන් ඉල්ලා අස්වී ඉස්ලාම් දහම පිළිගත්තේය. මෙම සිද්ධිය වී මාස හයක් ගත වීමටත් පෙර මැල්කම් එක්ස් ඝාතනය කරනු ලැබිනි. සැබෑ වූ ඉස්ලාම් දහම තමන්ට තිබුනු කථීක හැකියාවෙන් ප‍්‍රචාරය කිරීමට පෙරම මැල්කම් එක්ස් ඝාතනය කරනු ලැබුවේය. එබැවින් ඔහුගේ ස්වයං චරිතාපදානය කියවූ උදවියට පමණක් ඔහුගේ ගමනෙහි වැදගත්කම පිළිබඳ අවබෝධකරගන්නට හැකිවූයේය.
මැල්කම් එක්ස්ගේ ස්වයං චරිතාපදානය කියවූ ෆිලිප්ස්, නේෂන් ඔෆ් ඉස්ලාම් සාමාජිකයින්ගේ ආගමික ස්ථානයට දවසක් පැමිණියේය. එම සංවිධානයෙහි සාමාජික කාන්තාවන් වැදගත් විදිහට ඇඳුම් ඇඳ සිටීම ඔහු ආකර්ෂණය කළත් එම සංවිධනායෙහි ප‍්‍රතිපත්තීන් පළක් නැති බව ෆිලිප්ස් සිතුවේය.
1975-හි එලිජා මුහම්මද් මිය යෑමත් සමග, ඔහුගේ පුතා වරීදුද්දීන් මුහම්මද්, නේෂන් ඔෆ් ඉස්ලාම් සංවිධානයෙහි මූලික වෙනස්කම් රාශියක් කළේය. කාලෝචිතව කරනු ලැබූ මෙම වෙනස් කම් නිසා නේෂන් ඔෆ් ඉස්ලාම් සංවිධානය අන්තවාදී සංවිධානයක් යන තත්ත්වයෙන් මිදී, සැබෑවු ඉස්ලාමීය සංවිධානයක් අසලට ගෙන ඒමට ඔහු සමත්විය.
කළු ජාතීන්ගේ පරම අභිලාෂයන් ඉටු කරගැනීමෙහිලා ඇමෙරිකාවෙහි කි‍්‍රයාත්මක වූ කළු ජාතීන්ගේ සංවිධාන කිසිදු පිටුවහලක් නොවනු ඇත යනුවෙන් සිතූ පිලිෆ්ස්, ඇමෙරිකාවට පැමිණී අරමුණ මුදුන්පත් කරගැනීමට නොහැකී බව සිතා යළි කැනඩාවටම යන්නට විය.
විශ්ව විද්‍යාලයෙහි අවුරුදු දෙකක කාලයක් නිම කර සිටී පිලිෆ්ස්, අධ්‍යාපනය දිගටම පවත්වාගෙන යෑමට නොහැකිව එයින් පිටත්විය. ටොරන්ටෝව මුල්කොට ගෙන කි‍්‍රයාත්මක වෙන සමාජවාදි පක්‍ෂයක තමන්වද සාමාජිකයකු කරගත්තේය.
70- දශක ආරම්භයෙහි ඇමෙරිකාවෙහි සිට හා බටහිර ඉන්දිය කොදෙව් දූපතෙහි සිට කළු ජාතීන් වැඩි සංඛ්‍යාවක් කැනඩාවෙහි පදිංචිවෙන්නට පටන් ගත්හ. පවතින සමාජ ක‍්‍රමය තුළ කළු ජාතීන්ගේ තත්ත්වය පිළිබඳ ඔවුන්ව දැනුවත් කිරීමේ කර්තව්‍යයෙහි බිලාල් හා එම සංවිධානයෙහි සාමාජිකයින් නිරතවෙමින් සිටියේය.
කළු ජාතීන්ට අසාධාරණයක්වූ  කැනේඩියානු ව්‍යවස්ථාව සංශෝධනය කිරීමේ කාලීන අවශ්‍යතාවය පිළිබඳ ද කළු ජාතීන් දැනුවත් කරමින් සිටියේය. සාමජවාදි සංවිධානය පවත්වන හමුවල පිලිෆ්ස් අප‍්‍රිකානු ඉතිහාසය පිළිබඳ හා, සමාජ සංවිධාන පිළිබඳ ද පහදා දුන්නේය. තමන්ට ඇති සහජ සංගීත හැකියාව පෙන්වමින් පිලිෆ්ස් තම සංවිධානයට මුදල් එකතු කළේය. ඔහුගේ සිතුවම් ඇඳීමේ හැකියාවද මේ වෙනුවෙන් භාවිතා කරනු ලැබිනි. තම කලාත්මක හැකියාව, දේශපාලන විකට චිත‍්‍ර නිර්මාණ කිරීම සඳහා, දේශපාලන ප‍්‍රචාරක පුවරු නිර්මාණය කිරීම සඳහාද ඔහු භාවිතා කළේය.
පිලිෆ්ස් කොමියුනිස්ට් වාදය කෙරෙහි දැඩි සේ ඇළුම් කරන්නට විය. වෘත්තීය අවස්ථාවන්ගෙන් සමන්විත ඇමරිකාව වැනි රටක විප්ලවයක් ඇති කිරීමට නම් චීනයෙහි හා රුසියාවෙහි අනුගමනය කරනු ලැබූ ක‍්‍රම උපායන් පළක් නොදෙනු ඇත. එබැවින් නව ක‍්‍රම උපායන් ඒ සඳහා සෙවිය යුතුයි යනු එවකට පැවතුනු දේශපාලන චින්තනය විය. චීනයෙහි හා රුසියාවෙහි විප්ලවය ඇති වීමට මහත් රුකුලක් වූයේ ගම්බද ජීවත් වූ ගොවීන් ය. නමුත් උතුරු ඇමෙරිකාවෙහි නාගරික පෙදේස්වල සිට සටන් ව්‍යාපාර දියත් කළ යුතු බවත්, මෙය නාගරික ගරිල්ලා සටනක් වශයෙන් පැවතිය යුතුයි යනුවෙන් එවකට සාකච්ඡාවට බඳුන් වූ ප‍්‍රධාන මාතෘකාවන් විය.
නාගරික ගරිල්ලා සටන් ක‍්‍රමය සාර්ථක වීමට නම් නගර මායිම්වල කඳවුරු බැඳිය යුතු අතර, මෙම කඳවුරු ජංගම ඒවා විය යුතු බවත් පිලිෆ්ස්ගේ සංවිධානය උපක‍්‍රම යෙදූහ. මෙම සටන් ව්‍යාපාරයෙහි වාහන අත්‍ය අවශ්‍ය වූ අංගයක් බව සළකනු ලැබිනි. වාහන පිළිබඳ කාර්මික දැනුම තිබීමත් අවශ්‍ය බව තීරණය කරන ලදි. එබැවින්, වාහන කාර්මික අංශය පිළිබඳ දැනුම ලබා ගැනීම සඳහා වෘත්තිය පුහුණු මධ්‍යස්ථානයකට පිලිෆ්ස් ගියේය.
පිලිෆ්ස්ගේ දේශපාලන වැඩ කටයුතු වලට ඔහුගේ දෙමාපියන්ගෙන් දැඩි විරෝදයක් මතුවිනි. දේශපාලනය පිළිබඳ පිලිෆ්ස්ගේ පියා හා පිලිෆ්ස් අතර දැඩි සංවාදයන් විටින් විට හටගත්තේය. තත්ත්වය උග‍්‍රවන විට ඇගේ මව මැදිහත්වී සමතයට පත්කරන අවස්ථාද එමටය. තාවකාලිකව තම නිවසෙහි නවාතැන් ගත් පිලිෆ්ස්, පසුව තම නිවසින් පිටත් වී තමා මෙන් යොවුන් වියෙහි පසුවූ තරුණයින් සමග පොදු සමාජ ශාලාවෙහි නවාතැන් ගත්තේය.
කාලයක් ගත වීමත් සමග තමන් සමග වැඩ කරන්නන්ගේ කි‍්‍රයා කලාපය හා තම කි‍්‍රයා කලාපයන් අතර පැහැදිළි වෙනසක් ඔහු දැක්කේය. මෙම පරස්පරතාවයන් බහුලව පැවතුනේ විනයත් සමග බැඳුනු කරුණු වලයි. තම සගයන් අළුත් සමාජයක් ගොඩ නැගීමට පෙරුම් පිරුවද තමන්ව වෙනස් කරගැනීමට ඔවුන් සූදානම් නැති බව පිලිෆ්ස් දුටුවේය.
සමාජවාදය පිළිබඳ සමහර ප‍්‍රශ්න ඔහුගේ සිත් තුළ යම් තෙරපීමක් ඇතිකළේය. මෙහි ඉතා වැදගත් වූයේ, අළුත් සමාජයක් බිහිකිරීම සම්බන්ධයෙන් පවතින සමාජවාදයෙහි හැකියාව පිළිබඳවයි. කොමියුනිස්ට් වාදය හා, සමාජවාදය ඉදිරියෙහි විනය පිළිබඳ න්‍යායන් තිබෙන බව නොපෙනුනි. බහුතරයක් මත් පැන් පානය, සම ලිංගික සේවනය, බාල අතවරයන් ආදී කි‍්‍රයාවන් විනයත් සමග සම්බන්ධවූ කරුණු ලෙස පිළිගැනීම නිසා එවැනි කි‍්‍රයාවන් කිසිදු බාධාවකින් තොර නිදහසේ සිදුවෙමින් පැවතුනු බව පවසන පිලිෆ්ස් මෙය මා බොහෝ සේ කළ කිරීමට ලක්වූ හේතූන් විය.
මෙම කාල වකවානුවෙහි ගරිල්ලා සටන් ක‍්‍රමය හැදෑරීම සඳහා චීනය බලා යෑමට පිලිෆ්ස් තීරණය කළේය. මෙයට අවශ්‍ය කරන උපදෙස් ඔහු එක්රැස් කරමින් සිටින විට, තමන් නියෝජනය කළ සමාජවාදි සංවිධානයෙහි මධ්‍ය කාරක සභාවෙහි උසස් සාමාජිකාවක් වශයෙන් හා කොමියුනිස්ටි සංකල්පය තුළ ප‍්‍රබල සාමාජිකාවක් සේ සිටී කාන්තාවක් ඉස්ලාම් දහම වැළඳගත් පුවත පිලිෆ්ස්ට ආරංචි විය. මෙම කාන්තාව ඉදිරිපත් කළ මාර්ක්ස්, ලෙනින් වාදය පිළිබඳ අදහස් කෙරෙහි පිලිෆ්ස් බොහෝ දුරට ආකර්ෂණය වී සිටියේය. නමුත් දැන් ඇය ඉස්ලාම් දහම වැළඳගත් පුවත ආරංචි වී ඉස්ලාම් ඇයව කෙසේ ආකර්ෂණය කරන්නට ඇත්ද? යනු දැනැගනීම පිණිස පිලිෆ්ස් ඉස්ලාම් පිළිබඳ පොත් පත් කියවන්නට පටන් ගත්තේය.
ඊජිබ්තුවෙහි කි‍්‍රයාත්ම වෙමින් තිබුනු ”ඉහ්වානුල් මුස්ලිමූන්” යන මුස්ලිම් සහෝදරවරුන්ගේ සංවිධානයෙහි ඉතා ප‍්‍රබල නායකයකු වූ සෙයියිද් කුතුබ්ගේ සහෝදරයා මුහම්මද් කුතුබ් ලියූ ”Islam The Misunderstood Religion” (වරදවා තේරුම් ගත් දහම ඉස්ලාම්) යන කෘතිය ප‍්‍රථමයෙන් පිලිෆ්ස් කියවන්නට විය.
මුහම්මද් කුතුබ්ගේ මෙම කෘතිය, සමාජීය, ආර්ථීක, සාරධර්ම කෝනයන්ගෙන් ඉස්ලාම් සමාජවාදය, කොමියුනිස්ට් වාදය වෙනත් ධන වාදයත් සමග සංසන්දනාත්මකව ගවේෂණයක් කර තිබුනි. අධ්‍යාත්මික වශයෙන් පමණක් අවදානය යොමු කරන කෙනෙකුට මෙම කෘතිය වැදගත් නොවූවත්, පිලිෆ්ස් වැනි දේශපාලන පන්නරයක් තුළ වැඩුනු අයට ලොකු බලපෑමක් කරන කෘතියක් වශයෙන් මෙය පැවතුනි.
බටහිර සමාජය තුළ සමාජීය, ආර්ථීක විප්ලවයක් ඇති කිරීමට ඉස්ලාම් පමණයි එකම විසඳුම යන විශ්වාසය පිලිෆ්ස් තුළ තදින්ම ඇති කිරීමට මුහම්මද් කුතුබ්ගේ මෙම කෘතිය බොහෝ දුරට සමත්විය. ඉස්ලාම් පිළිබඳ ඉංග‍්‍රීසියෙන් නිමවූ හැම කෘතියක්ම පිලිෆ්ස් කියවන්නට පටන් ගත්තේය. දෛනික, සමාජීය, ආර්ථීක විප්ලවයක් පුද්ගලයන් තුළ ඉස්ලාම් ඇති කිරීම දැක පිලිෆ්ස් මවිතයට පත්විය.
මුස්ලිමෙකු වීමට නම් සම්පූර්ණයෙන් වෙනස් විය යුතුයි. සම්පූර්ණ නොවූ වෙනසකින් කිසිදු පළක් නැත යන තීරණයකට පිලිෆ්ස් එළඹිය. ”මාගේ ජීවිතය එදා පටන් යම් පාලනයකිනුයි පැවතුනේ. එබැවින් ඉස්ලාම් පනවන විනය ගරුක සීමාවන් මට බාධාවක් නොවීය. නමුත්, ඉස්ලාම් දහමට ඇතුල් නොවී සිටීමට ෙෂෙතාන් විවිධ බාධාවන් ඇති කළේය. එම කාලයෙහි ඉඳ හිට හෝ මත් පැන් පානය කිරීමේ, දුම් පානය කිරීමේ පුරුද්ධක් මට තිබුනි. මෙවැනි ආශ්වාදයක් ගෙන දෙන කි‍්‍රයාවලින් නුඹ මිදෙන්නෙද්? මෙවැන් අවස්ථා නුඹ අත්හරින්නටද යන්නේ? යන හඬක් මා තුල රැව් පිළිරැව් දෙමින් තිබුනි. මෙය මා තුළ යම් පීඩනයක් ඇති කළ අතර මාගේ ඉස්ලාමීය වෙනසට ද යම් ප‍්‍රමාදයක් ඇති කළ බව පිලිෆ්ස් කියයි.
දේශපාලනික වශයෙන් ඉස්ලාමීය චින්තනයන් ඔහු තුළ ලොකු විපර්්‍යාසයක් ඇති කළ, නමුත් අධ්‍යාත්මික වශයෙන්, දෙවියන්, ජින්වරුන්, දේව දූතයින් පිළිබඳ ඉස්ලාමීය ප‍්‍රතිපත්තීන් පිළිගැනීම පිලිෆ්ස්ට තරමක් දුරට අපහසු විය.
පිලිෆ්ස් පවසයි: ”මාගේ සිතෙහි දෙවියන් පිළිබඳ අපැහැදිළි දර්ශනයක් පැවතුනි. නමුත් එයද දෙවියන්ව මුළුමනින් ප‍්‍රතික්‍ෂේප කිරීමට උගන්වන කොමියුනිස්ට් වාදය නිසා මාගේ සිතෙන් මුළුමනින් සේදී ගොස් තිබුනි. මාගේ විද්‍යාත්මක පසුබිමත් දෙවියන් පිළිගැනීමට මට බාධාවක් විය.
දිනක් රාති‍්‍රයෙහි පිලිෆ්ස් බයානක හීනයක් දුටුවේය. මෙයින් ඇතිවූ බලපෑම නිසා ශුද්ධවූ අල්කුර්ආනය හොඳින් අධ්‍යයනය කළ යුතුයි යන තීරණයකට පිලිෆ්ස් එළඹිය.
තම සිතෙහි දෙවියන් පිළිබඳ පහළවූ සැකයන්ට නිසි පිළිතුරු ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි දැක ඔහු මවිතයට පත්විය. ඔහු දුටු හීනයෙහි ඔහු මිය යන බව දැක්කේය. ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි මතු සඳහන් පාඨය ඔහුගේ සිත තුළ බොහෝ දුරට ලොකු බලපෑමක් කරන්නට විය.
”ප‍්‍රාණයන් මරණයට පත්වන විටත්, මරණයට පත් නොවී ප‍්‍රාණයන් නින්දෙන් පසුවෙන විටත් අල්ලාහ් අත්පත් කරන්නේය. කුමක් සඳහා මරණය නියම කළේද එය තමන් සතුව පවත්වාගෙන, සෙසු (ප‍්‍රාණයන්) නියමිත කාලයක් (ජීවත් වීම) සඳහා මුදවා හරින්නේය. කල්පනා කරන ජනයාට මෙහි විවිධ සාක්‍ෂීන් ඇත.” (ශු අල්කුර්ආනය 39: 42).
ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි දෙවියන් පිළිබඳ සඳහන් කරුණු ඔහු තුළ දේව විශ්වාසය තදින්ම ඇති කළේය. අවසානයේදී 1972 හි පෙබ්රවරි මස ඉස්ලාම් දහම වැළඳගත් ඔහු තමන්ට බිලාල් යනුවෙන් නම තබාගත්තේය.
ඉස්ලාම් තම ජීවන ක‍්‍රමය වශයෙන් තෝරාගැනීමෙන් පසු සංගීත භාණ්ඩ උපයෝගි කිරීම මුළුමනින් ඔහු අත්හැරියේය. ඒ වගේම සිතුවම් ඇඳීමද ඔහු අත්හැරියේය. තම මුළු කාලයම ඉස්ලාම් පිළිබඳ දැන ගැනීම සඳහාම වැය කළේය. අරාබි මාධ්‍යය හදාරා කෙටි කලකින් අල්කුර්ආනය කියවන තත්ත්වයට තමන් දියුණු කරගත්තේය.
අරාබි මාධ්‍යය හා, ඉස්ලාමීය නීති රීතීන් ඉජිබ්තු ජාතියෙකුගෙන් ඔහු හැදෑරුවේය. මෙම ඉජිබ්තු ජාතිකයාගේ පියා ආගමික විද්වතෙකු වූ අතර, ඉහ්වානුල් මුස්ලිමූන් සංවිධානයෙහි සාමාජිකයකුද විය.
විවිධ කෝනවලින් ඉස්ලාම් පිළිබඳ දැනුම පිලිෆ්ස් ලබා ගත්තේය. නමුත්, ඉස්ලාම්හි කේන්ද්‍රස්ථානයක් වශයෙන් සැළකෙන සවුදි අරාබියාවට ගොස් ඉස්ලාම් දහම හැදෑරිය යුතුයි යන ආශාව ඔහු තුළ විය. මදීනාවෙහි පිහිටී ඇති විශ්ව විද්‍යාලයෙන් ඔහුට අවසර ලැබීමෙන් පසු ඔහු සවුදි බලා පිටත්වී ගියේය.
පිලිෆ්ස් සවුදි අරාබියාවට දැනුම සොයා ගිය අවසථාවෙහි මදීනා විශ්ව විද්‍යාලයෙහි ජීවන තත්ත්වය ඉතා දිළිඳු මට්ටමකයි පැවතුනේ. සෙබළුන් හැර ගිය කඳවුරුයි එහි අධ්‍යාපනය ලබන ශිෂ්‍යන්ගේ නවාතැන් වූයේ. දැඩි සීතල කාලයෙහි උණු ජලය හෝ, දැඩි උශ්නත්වය පවතින කාලයෙහි, වායූ සමීකරණ පහසුකම් හෝ ශිෂ්‍යන්ට නොවීය. බිලාල් නවාතැන් ගත් ස්ථානයෙහි දෙවරක් ඔහුව ගෝනුස්සන් දෂ්ට කරන්නට විය. නමුත් අල්ලාහ් කෙරෙහි මුළුමනින් විශ්වාසය තබා තම අධ්‍යාපනික කටයුතු දිගටම පවත්වාගෙන ගියේය.
මදීනා ඉස්ලාමීය විශ්ව විද්‍යාලයෙහි බිලාල් අවුරුදු හයක කාලයක් සිප් සතර හැදෑරුවේය. අරාබි දරුවන්ට, ඉංග‍්‍රීසි දැනුම හා කරාටි පුහුණුව ඔහු ලබා දුන්නේය. ඉන් පසු රියාද් හි පිහිටා ඇති ”රජු සවූද්” විශ්ව විද්‍යාලයට එක්වී විශාරද උපාධිය (Master Degree) කළේය. තම දෙමාපියන්ද සවුදි රටට ගෙන්වා ගත්තේය. මිනාරතුල් රියාද් ජාත්‍යන්තර පාසැලෙහි ගුරු වෘත්තිය සඳහා ඔවුන් බැඳුනහ. තම විශාරද උපාධි (Master Degree) පංති සවස් වරුවේ පැවතුනු නිසා බිලාල් තම විවේකි කාලය තුළ මිනාරතුල් රියාද් පාසැලෙහි ඉස්ලාමීය ගුරුවරයකු වශයෙන් කටයුතු කළේය.
පාසැලෙහි බිලාල්ගෙන් ඉටුවූ සේවාව ඉතා මහඟුය. මෙම පාසැලෙහි අධ්‍යාපනය ලබාගත් ළමුන්ගෙන් බොහෝ අය වෙනත් රටවල්වල සිට සවුදි රාජ්‍යට රැකියාවන් සඳහා පැමිණී අයගේ දරුවන් වේ. පාසැල් අධ්‍යාපන ක‍්‍රමය ඉංග‍්‍රීසි දන්නා ශිෂ්‍යන්ට උචිත ආකාරයට බිලාල් සැකසුවේය. විෂයන් සමග සම්බන්ධ පොත් පහක් ඔහු නිර්මාණය කළේය.
බටහිර සංක්ස්කෘතියට ආවැඩූ මුස්ලිම් ශිෂ්‍යන්ගේ සිතෙහි පැන නැගෙන ප‍්‍රශ්න සියල්ලටම බිලාල් තම පංතියේදී පිළිතුරු සපයන්නේය. ශුද්ධවූ අල්කුර්ආනය, හදීස්, තර්කන වාදය තුළින් ඔහු පිළිතුරු දෙයි. තම ගුරු වෘත්තිය පිළිබඳ පවසන විට ”මාගේ ශිෂ්‍යන් අතුරින් 15 සිට 20 දක්වා වූ දරුවන් තම රටවල් වලට ඉස්ලාම් කෙරෙහි පුළුල් විශ්වාසයක් තබමිනුයි හැරෙන්නේ. එහි ගොස් ඉස්ලාමීය ප‍්‍රචාරක කටයුතු හොඳින් කරති. මාගේ ශිෂ්‍යන් අතුරින් සමහරුන් මුස්ලිම් නිවස්වල සිට පැමිණියත් අදේවවාදය ඔවුන් තුළ මුල් බැස ගෙන තිබුනි. පංතිවලට සහභාගි වී දැනුම ලබා ගැනීමෙන් පසු නියම කි‍්‍රයාකාරි මුස්ලිමෙකු වශයෙන් ඔවුන් පරිවර්තනය වීම මා තුළ ඉමහත් සතුටක් ගෙනදෙයි. ඔවුන්ට ඉගැන්වීම සඳහාවූ පෙර සූදානම මට වෙහෙසක් ගෙන දුන්නද මෙම දර්ශනයන් මට ඒ සියල්ල අමතක කර දමයි යනුවෙන් බිලාල් පවසයි.
ෂියියා සංකල්පය පිළිබඳ අල්කුර්ආනය හා අල් හදීසය කෝනයෙන් අරාබි මාධ්‍යයෙන් සැකසුනු කෘතීන් තුනක් ඉංග‍්‍රීසි බසින් බිලාල් පරිවර්තනය කළේය. ”ඉස්ලාම්හි බහු විවාහ ක‍්‍රමය” යන මෑයෙන් තවත් කෙනෙකු සමග එක් වී කෘතියක් ලියා ඇත. ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි 49 වැනි අල්හුජුරාත් පරිච්ඡේදයට විවරණය, ”ෆික්හ් නීති රීතින්හි පූර්විකාව” ”තව්හීද්” ආදී විවිධ කෘතීන් නිර්මාණය කර ඇත.
බිලාල්ගේ කලාත්මක හැකියාව යළි වරක් හිස එසවූ නමුත්, එය අරාබි විචිත‍්‍ර කළා නිර්මාණය සඳහා පමණක් උපයෝගි කරගත්තේය.
ඉස්ලාම් වෙනුවෙන් ඉටු කිරීමට බොහෝ දේ ඇති බව බිලාල් සිතයි. ශී‍්‍රස්ම සෘතුවේ ඇමෙරිකාවෙහි හා කැනඩාවෙහි ඉස්ලාම් දහම ප‍්‍රචාරය කිරීම සඳහා ඔහු වැය කරයි. මධ්‍ය හා දකුණු ඇමෙරිකාවෙහි, තවද බටහිර ඉන්දිය කොදෙව් දූපත්වලද ඉස්ලාමීය ප‍්‍රචාරය සඳහා කාලය වැය කරයි.
නිවාඩුව ගත කිරීමට කාලයක් නැත. කාලය කෙතරම් කෙටිද යනු ඔබට හැෙඟන විට ඉස්ලාම් වෙනුවෙන් ඉටු කළ යුතු දේ පර්වතයන් මෙන් තිබීම ඔබ දකිනු ඇත. යනුවෙන් පවසන බිලාල් ඉස්ලාම් වෙනුවෙන් ඇප කැපවී කටයුතු කරයි. ඔහුගේ කෘතීන් විවිධ භාෂා වලට පරිවර්තනය වී ඇත. ඉස්ලාම් පිළිබඳ මනා අවබෝධයක් ලබා දෙන ඔහුගේ වෙබ් අඩවියක්ද ඇත. එහි ලිපිනය නම්: www.bilalphilips.com
පරිවර්තනය: අබූ අස්මා

ஏனிந்தப் பேரிடர்கள் பேரழிவுகள்?

Post image for ஏனிந்தப் பேரிடர்கள் பேரழிவுகள்?

ஏனிந்தப் பேரிடர்கள் பேரழிவுகள்?

நிம்மதி இல்லையே ஏன்?
இன்று உலகம் சகலவிதமான பேரிடர்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறது. மக்களுக்கு நலன் பயக்கும் காற்று, மழை, வெயில் போன்றவை இன்று மக்களுக்கு பெருங்கேட்டை விளைவிக்கின்றன. இவை அல்லாமல் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை, கொடும்புயல், கடல் சீற்றம் இன்னோரன்ன பேரழிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இன்றைய சூழ்நிலையைக் கவனித்தால் மனித குலம் அமைதியற்ற, சஞ்சலங்கள் நிரம்பிய நிலையில், விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களும், நடுத்தர மக்களும் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அன்றாடம் அல்லல்படுவதையே கண்டு வருகிறோம்.
அதனால் கொலை, கொள்ளை, களவு என அன்றாடம் நாளொரு மேனியும், பொழு தொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்து வருவதையுமே பார்க்கிறோம். ஏழைகள் இல்லாமையால் ஏங்கி அன்றாடம் சாகாமல் செத்துக் கொண்டிருப்பதுபோல், அநியாயம், அட்டூழியங்கள், மோசடிகள் செய்து அளவுக்கு மீறிய சொத்தைக் குவித்து வைத்திருப்பவர்கள், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, எப்போது வருமான வரித் துறையினர் ரைட் வருவார்களோ, எந்த வழக்கில் சிக்கி சிறை செல்லுவோமோ, பாதிக்கப்பட்டவர்கள். தம்மைக் கொன்று விடுவார்களோ என்ற அச்சம் ஒரு புறம், மோசடிகள் செய்து சேமித்த சொத்தை, மோசடிப் பேர்வழிகளும், கொள்ளையர்களும் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் ஒரு புறம் என சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொடிய நோய்களில் சிக்கிச் சேமித்த பணத்தைத் தண்ணீராகச் செலவிடும் கட்டாயத்திலும் பலர் மனம் வெந்து சாகாமல் சாகின்றனர். ஆம்! இன்று இவ்வுலகில் செல்வம் குவிந் திருப்பவர்களுக்கும் நிம்மதி இல்லை; இல்லாதவர்களுக்கும் நிம்மதி இல்லை. ஒட்டு மொத்த மனித குலத்திற்கே நிம்மதி இல்லை. என்ன காரணம்?
மனிதன் ஷைத்தானுக்கு அடிமை?
மனித நேயத்தோடு மனிதனை மனிதன் மதித்து வாழவேண்டிய ஆறறிவு மனிதன் ஐயறிவு மிருகங்களை விட கேடுகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதே முக்கிய காரணம். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் கடவுளை மறுக்கும் நாத்திகர்களும் கடவுள் படைத்த சாத்தானுக்கு அடிமைப்பட்டு மனசாட்சியைக் கொன்று மனோ இச்சை விரும்பும் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுளை ஏற்கும் ஆத்திகர்களும் மனித ஷைத்தான்களான (தாஃகூத்) மதகுருமார்களுக்கு அடிமைப்பட்டு மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காண்பது கானல் நீர்!
நாத்திகர்களோ அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு நாளை மறுமையில் விசாரணையோ தண்டனையோ இல்லை, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் லஞ்சம் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்ற மூட நம்பிக்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆத்திகர்களோ தாங்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மூட நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களுக்கு தட்சணை, காணிக்கை என லஞ்சம் கொடுத்து குற்றச் செயல்களிலிருந்து விடுபட்டு சுவர்க்கம் புகலாம் என்ற மூட நம்பிக்கையில் குற்றச் செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர். ஆத்திகர்களும், நாத்திகர்களும் நாளை மறுமையில்தான் தங்கள் குற்றச் செயல்களுக்குரிய கொடிய தண்டனைகளைப் பெற இருக்கிறார்கள். ஆயினும் அவ்விருசாராரின் குற்றச் செயல்களுக்குரிய ஒரு சிறு பகுதி தண்டனைகளை இவ்வுலகிலும் அனுபவித்தே ஆகவேண்டும். இதையே இணை துணை இல்லா ஏகன் இறைவன் தனது இறுதி வழிகாட்டல் நூல் குர்ஆனில், வரம்பு மீறி நடந்த சில கூட்டத்தார் இவ்வுலகில் எப்படிப்பட்ட தண்டனைகளை அனுபவித்தார்கள் என்று அறிவித்துள்ளான்.
முன்னைய சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகள்!
நூஹ் சமுதாயத்தினர் பிரளயத்தால் மூழ் கடிக்கப்பட்டார்கள்.(7:59-64) ஆத் கூட்டத்தார் அழிக்கப்பட்டனர். (7:65-72). ஃதமூது கூட்டத்தார் பூகம்பத்தால் அழிக்கப்பட்டார்கள் (7:73-79) லூத் நபியின் சமூகத்தார் கல்மாரி பொழியப்பட்டு அழிந்தனர் (7:80-84) ஷிஐபு நபியின் சமூகத்தார் பூகம்பத்தால் அழிக்கப்பட்டார்கள் (7:85-93) ஃபிர்அவ்னும் அவனை நம்பிய கூட்டத்தாரும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.
மேலும் எந்தெந்த சமூகங்கள் வரம்பு மீறி நடந்ததால் எப்படியெல்லாம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு எப்படியெல்லாம் அழிக்கப்பட்டார்கள்; இவை அல்லாமல் நாளை மறுமையிலும் கொடிய தண்டனைகள் காத்திருக்கின்றன என்பதை அல் அஃராஃப் 7-ம் அத்தியாயத்தின் ஆரம்ப வசனம் 1 முதல் இறுதி வசனம் 206 வரை சுயசிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.
மனிதன் கைகளால் தேடிக் கொண்டதையே அனுபவிக்கிறான்!
ஆக மனிதகுலம் தங்கள் கைகளால் தேடிக் கொண்டவற்றை இவ்வுலகிலும் அனுபவிக்கிறார்கள். நாளை மறுமையில் மிகக் கடுமையான மெகா தண்டனைகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. இவ்வுலகில் கொடிய அழிவுகளுக்கு ஆளான முன்னைய சமூகத்தார் எப்படிப்பட்ட வரம்பு மீறல்களை பெருமையுடன் அரங்கேற்றினார்களோ, அதே வரம்பு மீறல்களையே இன்று வாழும் மனித குலத்தினர் பெருமையுடனும், ஆணவத்துடனும் அரங்கேற்றி வருகின்றனர். தெளிவாக அவர்களின் மனசாட்சி அறிவுறுத்தியபோதிலும் மனோ இச்சைக்கு அடி பணிந்து ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், கோடி கோடியாக சொத்து குவித்தவர்கள், ஊடகத்தார்கள், தாதாக்கள், ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்தார்கள் என ஆதிக்கம் செலுத்தும் அனைத்துத் தரப்பினரும் அனைத்து வகைக் குற்றச் செயல்களிலும் துணிந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அன்றாடம் செய்திகளாக ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.
குற்றங்கள் பெருகி வருகின்றன!
நாளுக்கு நாள் இக்குற்றச் செயல்கள் பெருகி வருகின்றனவே அல்லாமல் குறைந்தபாடில்லை. மேலும் இக்குற்றச் செயல்களிலிருந்து பிரதம மந்திரி, முதன் மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பீ.எம்.எல்.ஏ., எம்.எல்.சி. நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள், முக்கியத் துறைகளின் தலைமை அதிகாரிகள் என யாரும் விதி விலக்குப் பெறுவதாகத் தெரியவில்லை.
நிச்சயம் தண்டனை உண்டு!
தாங்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு வெகு நிச்சயமாகத் தண்டனை உண்டு. இவ்வுலகில் ஆட்சியாளர்களையும், மதகுருமார்களையும் லஞ்சம் கொடுத்து ஏமாற்றித் தப்பிவிட்டதாக நப்பாசைக் கொண்டாலும், நாளை மறுமையில் நிச்சயமாக எஜமானனான இறைவன் முன்னால் விசாரணையும் அவற்றிற்குரிய தண்டனைகளையும் நிச்சயம் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை யாருக்கு உண்டோ அவர்கள் மட்டுமே இக்குற்றச் செயல்களை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும்.
இறைவன் வழிகாட்டியுள்ளான்!
ஏகன் இறைவன் இம்மனித குலத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இறைத்தூதர்கள் மூலம் நேர்வழியைக் காட்டிக் கொண்டே இருக்கிறான். மதகுருமார்களே இடையில் திருட்டுத்தனமாகப் புகுந்து கோணல் வழிகளை மதங்களாகக் கற்பனை செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள். முன்னைய இறைத்தூதர்களுக்கு அருளப்பட்டவை இம்மத குருமார்களால் மாசுபடுத்தப்பட்டு வெற்று வேதாந்தங்களாகி வேதங்கள் என்ற பெயரால் நடை முறைச் சாத்தியமற்றவை ஆகிவிட்டன. அவை அருளப்பட்ட மொழிகளும் செத்த மொழிகளாகிவிட்டன. (Dead Languages) ஏகன் இறைவனும் அவற்றை செல்லாதவையாக்கி விட்டு இறுதித் தூதர் மூலம் இறுதி வாழ்க்கை நெறியாக அல்குர்ஆனை அரபி மொழியில் அருளினான். இன்று அரபி மொழியும் பாதுகாக்கப்பட்டு பேச்சு வழக்கில் இருக்கிறது. குர்ஆனும் ஒரு புள்ளி கூட மாற்றாமில்லாமல் இறைவனால் பாதுகாக்கப்படுகிறது. (15:9)
எனவே மனித குலத்தில் உண்மையிலேயே அக்கறை செலுத்தும் அறிவு ஜீவிகள், இறுதி நெறி நூல் அல்குர்ஆனை சுய சிந்தனையுடன், நடுநிலையுடன் படித்து உணர்ந்து, மனித குலத்தை சுயநல, வஞ்சக மதகுருமார்களிடமிருந்தும் சுயசுல அரசியல் குருமார்களிடமிருந்தும் விடுவித்தால் அல்லாமல், மனித குலத்திற்கு இவ்வுலகிலும் அமைதியான வாழ்க்கை கிடைக்காது. பேரிடர்களிலிருந்தும் தப்ப முடியாது. நாளை மறுமையிலும் ஈடேற்றமின்றி நரகம் புகுந்து கொடிய வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும். இதுவே உறுதியான செய்தியாகும்! சிந்திப்பீர்! சீர்பெறுவீர்!

அந்நஜாத்

Monday, June 11, 2012

நரகத்தில் தள்ளும் பித்அத்துகள்



தலைப்பு : நரகத்தில் தள்ளும்  பித்அத்துகள்
உரை நிகழ்த்துபவர் : அச் ஷேஹ் நஸ்ரி ஸலபி
திகதி : 15-06-2012
இடம்: மஸ்ஜிதுத்  தக்வா  பள்ளிவாயல் ,   காலி 



Jum'ah Bayan by Ash Sheikh M.M. Nasri (Salafi)  on 15th. July 2011 at Masjid Ath Thaqwa, Galle, Sri Lanka

©2012, copyright Dharulhuda

Thursday, June 7, 2012

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

 அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள்​. அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

 சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

 “இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

 பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

 எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:

 ஆழ் கடலில் அலை

 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

 நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை

 திருப்பித் தரும் வானம்

 பெருவெடிப்புக் கொள்கை

 முகடாக வானம்

 வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

 விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

 சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்

 வானத்திலும் பயணம் செய்ய வழிகள்

 முளைகளாக மலைகள்

 பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை

 பூமி உருண்டை

 பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்

 ஓரங்களில் குறைந்து வரும் பூமி

 மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்

 புவி ஈர்ப்பு சக்தி

 விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்

 கலப்பு விந்து

 கர்ப்ப அறையின் தனித்தன்மை

 வேதனையை உணரும் நரம்புகள்

 தேன் உற்பத்தி

 இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

 தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:

 அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 55:7-9)





 மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

 அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

 வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

 வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் 21:32)

 பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.







 இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.



 இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ் —

அல்ஹைதா, தலிபான் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை - வருகிறது சட்டம்



அல்ஹைதா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் தொடர்புடைய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு
தடைகளை விதிப்பதற்கான  ஒழுங்கு விதிகளை அரசாங்கம் விரைவில் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கவுள்ளது. ஐ.நா.வுடனான தனது கடப்பாடுகளுக்கமைவாக செயற்படுவதற்காக
இவ்விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

1999 ஒக்டோபரில் ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் ஏகமனதாக த நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை
இந்த ஒழுங்கு விதிகள் வினைத்திறனாக்கும். பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் குறிப்பாக அல்
கயீடா மற்றும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குமாக பரந்தளவிலான
தந்திரோபாயங்களை இப்பிரேரணை வரைந்துள்ளது.

இந்த ஒழுங்குவிதிகளின்படி அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய தனி நபர்கள்,
மற்றும் நிறுவனங்களின் நிதி முற்றும் ஏனைய நிதிச்சொத்துக்கள், பொருளாதார வளங்கள்
முடக்கப்படும்.

மேற்படி இரு அமைப்புகளுடன் தொடர்புடைய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை
ஐ.நா. பாதுகாப்புச் சபை தயாரித்துள்ளது. இந்த ஒழுங்குவிதிகளின் கீழ் அமைக்கப்படவுள்ள
தகுதிவாய்ந்த அதிகாரசபை மூலம் இத்தகவல்கள் இலங்கை மக்களுக்கு வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் இந்த ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்பட்டவுடன் அவை வர்த்தமானியில்
பிரகடனப்படுத்தப்படும். ஐ.நா. அங்கத்துவ நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகள் வழங்கும்
தகவல்களுக்கு ஏற்ப குறித்த பட்டியலை மேற்படி அதிகாரசபை தொடர்ச்சியாக புதுப்பிக்கும்.
இவ்வருடம் மேற்படி பட்டியல் 16 தடவை புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்குவிதிகளின்படி, மேற்ப பட்டியலிலுள்ள எந்வொரு நபருக்கும் சொந்தமான அல்லது
பங்குடைய நிதி மற்றும் நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களுடன் எவரும்
கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வது தடுக்கப்படும்.
இந்த ஒழுங்குவிதிகளின்படி, மேற்படி பட்டியலிலுள்ள நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதி
மற்றும் பொருளாதார வளங்கள் கிடைக்கச் செய்வது சட்டவிரோதமாக்கப்படும். அல் கயீடா மற்றும்
தலிபான் செயற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்களை மறைத்துவைப்பதும் இந்த ஒழுங்குவிதிகளின் கீழ்
தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும்.



  _New laws to freeze assets of al-Qaeda, Taliban supporters_

By Chandani Kirinde

The Government will soon present regulations in Parliament to apply
sanctions on individuals and entities associated with al-Qaeda or the
Taliban, in keeping with its obligations to the United Nations.

The regulations will give effect to the UN Security Council resolution
adopted unanimously in October 1999. This resolution sets out
wide-ranging strategies for combating terrorism and particular measures
to be imposed against al-Qaeda and the Taliban.

The regulations will impose a freeze on funds and other financial assets
or economic resources of individuals and entities associated with
al-Qaeda or the Taliban.

The Sanctions Committee which was set up after the UNSG resolution has
made a “Consolidated List” of persons and entities with links to the two
groups and this information will be made available to the Sri Lankan
public by the Competent Authority who will be appointed under the new
regulations.

The list will be published in the Gazette once the regulations get
parliamentary approval and will be updated if there are any subsequent
amendments to it. The Committee regularly updates the list on the basis
of relevant information provided by member states and international and
regional organisations with sixteen updates so far this year.

The regulations prohibit persons from dealing with any funds, other
financial assets or economic resources that belong wholly or are jointly
owned, held or controlled by a person whose name is on this list. It
will also be illegal to make funds, other financial assets or economic
resources available, directly or indirectly, to any persons who are
linked to the two groups. Withholding information regarding funds and
assets of al-Qaeda or Taliban operatives too will be an offence
punishable by law, under these regulations.

Persons who violate these regulations will be charged in the High Court
and, if convicted, will be liable to imprisonment of up to two years and
a fine of up to one million rupees or both.


Tuesday, June 5, 2012

வெற்றிக்கு வழிகாட்டும் தூய எண்ணம்


“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூற்கள்: புகாரி,முஸ்லிம்
    இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.
    “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
    “மறுமையில் தீர்ப்புக் கூறப்படும் அந்நாளில் ஒரு உயிர்த்தியாகி அல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார். அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான் செய்த அருட்கொடைகளை எடுத்துக் காட்டுவான். அவரும் அதை உணர்ந்து கொள்வார். அவரிடம் ‘எனக்காக என்ன செய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயே கொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார். அப்பொழுது இறைவன் ‘நீ பொய் சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய். அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்று கூறுவான். பிறகு (மலக்குகளை அழைத்து) அம்மனிதரை நரகில் முகம் குப்புற தள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
    மேற்கண்ட ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். படைத்த இறைவனுக்கு ஒரு மனிதன் செய்யக்கூடிய அதிகபட்ச தியாகமாக என்ன செய்ய முடியுமோ, அந்த தியாகத்தை, அதாவது உயிரை அல்லாஹ்வின் பாதையில் இழந்துள்ளார். இதை யாரும் மறுக்க முடியாது. அவ்வளவு எளிதாக யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தபோது எண்ணம் சரியில்லாத காரணத்தினால் அவர் நரகத்திற்கு செல்வதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நாம் உணர்ந்திருக்கிறோமா? என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
    இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய இறைவனுக்கு செய்ய வேண்டிய நல்ல அமல்களை பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் செய்யக்கூடிய பரிதாபகரமான சூழ்நிலைகளை பார்க்கிறோம். அவர்கள் இது குறித்து எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் மிக எளிதாக செயல்படுகிறார்கள். இவர்களைப் பற்றித் தான் படைத்த இறைவன் தன் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
    எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)
    எனவே, நம்முடைய அமல்களை தூய எண்ணத்துடன் செய்ய செய்யவேண்டும். மற்றவர்கள் பார்ப்பதற்காக, புகழ்வதற்காக என்று செயல்பட்டால் மறுமையில் நாம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டும். வல்ல இறைவன் நம் அனைவரையும் தூய்மையான எண்ணங்களுடன் வாழ கிருபை செய்வானாக! ஆமீன்.

R.A. முஹம்மது (I.I.P) காயல்பட்டினம்

இஸ்லாம் ஓர் அதிசயம்


ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.
    எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.
    இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.
    எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?
    பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?
    ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?
    இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.
    முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.
    முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.
    தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?
    இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;
    يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
    “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)
    உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.
    Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.
    இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

Post image for புறம் பேசுவதன் விபரீதங்கள்!

  மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.
புறம் என்றால் என்ன?
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.
மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.
நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனி
தன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.

புறம் என்றால் என்ன?

புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.
மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.
நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
தொகுப்பு
Cuddalore MuslimFriends